மேலும், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையேயான நட்புறவு வர்த்தக நடவடிக்கையினை விருத்தி செய்வது தான் சீபா உடன்படிக்கையின் பிரதான நோக்கம் எனவும், இந்த உடன்படிக்கையினால் இந்திய இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பலமடையும் எனவும் அவர் தெரவித்துள்ளார். இதேவேளை 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் 16 கலந்துரையாடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதன், 1 டிசம்பர், 2010
சீபா உடன்படிக்கை தீர்மானம் : அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
மேலும், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையேயான நட்புறவு வர்த்தக நடவடிக்கையினை விருத்தி செய்வது தான் சீபா உடன்படிக்கையின் பிரதான நோக்கம் எனவும், இந்த உடன்படிக்கையினால் இந்திய இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பலமடையும் எனவும் அவர் தெரவித்துள்ளார். இதேவேளை 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் 16 கலந்துரையாடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக