குற்றப் புலனாய்வுத் துறை பொறுப்பதிகாரிக்கான விளக்கமறியல் நீடிப்பு.

கடந்த ஜூன் 27 ஆம் திகதி முந்தல் பள்ளிவாசல்பாடு கடற்கரைப் பகுதியில் இந்திய நாட்டு இளைஞரது சடலம் வீசப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் இன்று புத்தளம் மாவட்ட நீதிபதி எஸ்.பி.எச்.எம்.தேசறீ ஹேரத் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கவில்லை என பொலிஸார் மன்றுக்கு தெரியப்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக