வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் 32 தமிழர்கள் கைது.. செம்மரங்களை வெட்ட வந்தார்களாம்

ரேணிகுண்டா: ஆந்திரா மாநிலத்தில் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரங்களை வெட்டசென்றதாக கூறி 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற 32 பேரும் கைது செய்யப்பட்டனர். ரேணி குண்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான 32 பேரும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைதானவர்களை பத்து பேராக திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா என 3 இடங்களில் தனித்தனியாக விசாரனை நடந்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. 32 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளதுஆந்திர போலீசார்dinakaran.com

கருத்துகள் இல்லை: