
“புதுச்சேரி மாநிலம் சிறிய அளவில் இருப்பதால், ஊழல்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே, பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் ராஜ் நிவாஸ் பெயரில் ஒரு ஐ.டி-யும், வாட்ஸ்அப் எண் ஒன்றும் பொதுமக்களுக்குத் தெரிவித்திருந்தேன். அதில் ஊழல் புகார்கள்தான் அதிகமாக வருகிறது. ஊழல் புகார்களைக் கண்காணிக்கும் துறை செயல்படவில்லை. அதனால் ஊழல்களைக் கண்காணிக்கத் தனியார் ஏஜென்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக