ஆனால் இதை அவரது குடும்பத்தினர் தற்போது மறுத்துள்ளனர். சுப்பிரமணியத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுதான் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பர் அண்ணா நகர், முன்னாள் அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா ஆகியோரது மரணங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திலும் மர்மம் தொடருகிறது. அவரது கொடநாடு பங்களா கொலை, கொள்ளை தொடர்பான சம்பவங்களில் தொடர்புடையோர் மரணங்களிலும் மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில் விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியத்திலும் மர்மம் இருப்பது குறிப்பிடத்தக்கது. tamiloneindia
செவ்வாய், 9 மே, 2017
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணம்!
ஆனால் இதை அவரது குடும்பத்தினர் தற்போது மறுத்துள்ளனர். சுப்பிரமணியத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுதான் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பர் அண்ணா நகர், முன்னாள் அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா ஆகியோரது மரணங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திலும் மர்மம் தொடருகிறது. அவரது கொடநாடு பங்களா கொலை, கொள்ளை தொடர்பான சம்பவங்களில் தொடர்புடையோர் மரணங்களிலும் மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில் விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியத்திலும் மர்மம் இருப்பது குறிப்பிடத்தக்கது. tamiloneindia
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக