tag:blogger.com,1999:blog-11681154460081523962024-03-19T06:18:40.514+05:30நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter Unknownnoreply@blogger.comBlogger56581125tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-83180655722114630722024-03-19T06:17:00.006+05:302024-03-19T06:17:53.921+05:30சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டதுBalakrishnan R : பகடைகள் உருள்கின்றன. சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டது; வேறுபட்டது ( டி.என்.ரே 1939)வேதகால மக்கள் "பிபிதகா" என்ற தான்றி கொட்டைகளை ( Terminalia Bellirica ) பகடைக் காய்களாகப் பயன்படுத்தினார்கள்."சாலகா" என்று நாரத ஸ்மிருதி குறிப்பிடுவது தந்தத்தால் ஆன நாற்கோணப் பகடை. ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், கீழடி ஆகிய இடங்களில் சுடுமண் அறுகோணப் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-58942227155265674182024-03-19T06:08:00.001+05:302024-03-19T06:08:04.407+05:30பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளில் EVM வெற்றி - தேர்தல் கமிஷன் EVM மோசடி அம்பலம்
மாலைமலர் : பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு- புதிய கருத்து கணிப்பில் தகவல்புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 350 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக 'நியூஸ் 18' ஊடகம் சார்பில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-58242124026875062012024-03-19T06:01:00.001+05:302024-03-19T06:01:05.707+05:30 மோடியுடன் மேடையேறும் ராமதாஸ், அன்புமணி-தைலாபுரத்தில் நடந்தது என்ன?
மின்னம்பலம் Selvam மார்ச் 18 ஆம் தேதி மாலை தைலாபுரம் தோட்ட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ‘பாஜகவோடு பாமக கூட்டணி அமைக்கும். நாளை மோடியுடன் அன்புமணி சேலத்தில் மேடையேற வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்த வீடியோ பைட் “நேற்று (மார்ச்17) மாலை 4.15 மணி முதல் 6.15 மணி வரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்துக்கு சென்ற பாமக எம்.எல்.ஏ. அருள்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-47350144522401986052024-03-19T05:54:00.001+05:302024-03-19T05:54:35.126+05:30தேர்தல் விதியை காட்டி பெரியார் சிலையை மூடிய அதிகாரிகள் .. திராவிடர் கழகம் அதிரடி நடவடிக்கை nakkheeran.in :தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-28631533191188397662024-03-18T22:43:00.003+05:302024-03-18T22:43:24.470+05:30ஆந்திரா: ஜெகன்மோகன் மீண்டும் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா?
மின்னம்பலம் vivekanandhan : ஆந்திராவைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. அங்கு 175 சட்டமன்றத் தொகுதிகளும், 25 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. ஆந்திராவில் இரு பெரும் கட்சிகளான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இரண்டுமே இந்தியா மற்றும் என்.டி.ஏ என்று தேசிய அளவிலான எந்த கூட்டணியிலும் சேராமல் இருந்து வந்தன. அதனால் 2024 Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-44309048290741366552024-03-18T22:36:00.004+05:302024-03-18T22:36:17.195+05:30 தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் பதவி ராஜினாமா தேர்தலில் போட்டி இடுகிறார்
நக்கீரன் : தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-50350295388107946432024-03-18T17:59:00.002+05:302024-03-18T17:59:07.675+05:30காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்! list மின்னம்பலம் - christopher : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பது குறித்த உடன்படிக்கை இன்று (மார்ச் 18) திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 9 மக்களவை தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.புதுச்சேரி உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-31610504775337261152024-03-18T17:10:00.003+05:302024-03-18T17:10:52.128+05:30தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு List !
மாலை மலர் ; நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.அதன்படி திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-32651838112632562362024-03-18T17:03:00.000+05:302024-03-18T17:03:00.239+05:30ரஷ்ய - 5ஆவது முறையாகவும் அதிபரானார் விளாடிமிர் புதின்
tamilmirror : ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருப்பது ரஷ்யா.. இந்தியாவை விட பல மடங்கு பெரியதாக ரஷ்யா இருந்தாலும் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 15 கோடி தான்.1999இல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-53293550133232271642024-03-18T08:00:00.001+05:302024-03-18T08:00:07.789+05:30தென் சென்னையில் அதிமுக ஜெயவர்தன்.. வட சென்னையில் ராயபுரம் மனோ? tamil.oneindia.com - Velmurugan P : சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக பாமக உடன் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில், மறுபக்கம் வேட்பாளர் தேர்விலும் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக சார்பில் சென்னையில் யார் யார் எங்கு போட்டியிட உள்ளார்கள் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது, மார்ச் 20-ந் தேதி வேட்புமனு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-61604919131329706932024-03-18T07:24:00.003+05:302024-03-18T07:24:38.774+05:30Minister P.T.R.Thiaga Rajan On Electoral Bond Data and Modi Government |Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-63385856219041631932024-03-18T06:59:00.002+05:302024-03-18T06:59:50.965+05:30: யாழ்ப்பாணம் - கொலைகளும் மன அழுத்த நோய் என்பதும் எவ்வளவு தூரம் உண்மையானது??? Poornima Karunaharan : கொலைகளும் அதன் பின்னரான சமூகக் காரணியாக முன் வைக்கப்படுகின்ற மன அழுத்த நோய் என்பதும் எவ்வளவு தூரம் உண்மையானது???உண்மையான காரணங்கள் வேறாகவும் இருக்கலாம். இன்றைய நிலையில் எந்த குற்றங்களுக்கும் விடையாக டிப்ரெஷன் என்பது திணிக்கப்பட்டு விடுகிறது.Radha Manohar : இதுதான் நமது பாரம்பரியம் இது வேடிக்கைக்காக கூறவில்லை .. இது வரலாற்று உண்மை!ஈழகேசரி - 21 - 6 - 1936 : மனித Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-16906143955929565392024-03-18T06:43:00.000+05:302024-03-18T06:43:03.583+05:30முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை வீழ்த்திய தளபதிகள்வீரகேசரி : கோத்தபாய ராஜபக்சவை வீழ்த்திய தளபதிகள்அண்மையில் வெளியிடப்பட்டுள்ள, “ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கான சதி“ என்ற நூலில், பாதுகாப்பு உயர்மட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ.அவர் எதனைப் பலமாக கருதினாரோ அதுவே அவருக்குப் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எதனைப் பலப்படுத்தியதாக கூறினாரோ, அதன் பலவீனங்களை அவரே இப்போது Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-27904287587217765252024-03-18T06:33:00.003+05:302024-03-18T06:33:17.991+05:30பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு
தினத்தந்தி : பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார்.சென்னை,கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. சார்பில் திருக்கோவிலூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்முடி, உயர் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்த நிலையில், அவர் மீதான சொத்துக்குவிப்பு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-59770939105447449422024-03-17T21:22:00.002+05:302024-03-17T21:22:19.717+05:30பாஜக மொத்தம் ரூ.6,986.5 கோடி - மார்ட்டின் நிறுவனத்திடம் - தேர்தல் பத்திர புதிய விவரம்
hindutamil.in : புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-86141373352477502982024-03-17T21:09:00.004+05:302024-03-17T21:12:06.113+05:30 மும்பையில் ஸ்டாலின் : “பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” -
நக்கீரன் : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-30011614496656147232024-03-17T08:01:00.003+05:302024-03-17T08:01:59.583+05:30அமலாக்கத் துறையில் லஞ்சம்! சகித்துக்கொள்ள முடியாது" - உயர்நீதிமன்றம்
Kalaignar Seithigal - Praveen : திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது சொத்துக்குவிப்பு வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் ரூ.51 கோடி வரை பேரம் பேசி தர வேண்டும் என்றும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டார்.மருத்துவர் புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவுUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-28794976063847920962024-03-16T23:42:00.004+05:302024-03-16T23:42:44.302+05:30 அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உடன்பாடு? 7 தொகுதிகளை ஒதுக்க முடிவு:
maalaimalar : சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பா.ம.க. இறுதி முடிவை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-22274286455655277002024-03-16T23:32:00.003+05:302024-03-16T23:32:15.133+05:30தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா போட்டி? திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை
hindu tamil : தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை வீசுவதாகத் தெரிகிறது.தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகாவை போட்டியிட வைக்க முயற்சிக்கப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.இந்த தேர்தலில் எப்படியாவது400 தொகுதிகளை பெற பாஜக தீவிரம் காட்டுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமானத் தொகுதிகளை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-14468672268434982992024-03-16T07:19:00.005+05:302024-03-16T07:23:41.423+05:30 கேணல் கருணாவும் திருமேனி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரனும்! உண்மையில் நடந்தது என்ன?Col Karuna Col karunaM R Stalin Gnanam : கிழக்குப் பிளவின் இருபதாண்டு நினைவுகள் அன்றொருகாலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யாராலும் 'அசைக்க முடியாத' சக்திகளாய் இருந்தனர். 1976ம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான ' திருமேனி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்' எவராலும் வெல்லப்பட முடியாத 'அமானுஷ' சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-36140957811123936932024-03-16T00:19:00.003+05:302024-03-16T00:19:47.064+05:30அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நாகார்ஜுனா-வின் அன்னபூர்ணா ஸ்டூடியோஸை வாங்கியது! ஆந்திர அரசு நிலம் அம்பானியின் வசமாகிறது
tamil.goodreturns.in : தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான்களில் அக்கினேனி நாகேஸ்வர ராவும் ஒருவர். தெலுங்கு ரசிகர்களின் பல பரம்பரைகளை கவர்ந்தவர். 271 படங்களில் அவர் நடித்துள்ளார். அக்கினேனி நாகேஸ்வர ராவ் வேறு பாருமில்லை, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா-வின் சந்தை, நாக சைதன்யா-வின் தாத்தா.அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோவையும் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-48967841110463223312024-03-15T15:41:00.001+05:302024-03-15T15:41:05.974+05:30திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் list.. நாளை கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை திமுக-காங்கிரஸ் இடையே கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ள தொகுதிகளின் பட்டியல் குறித்த முக்கிய விபரம் வெளியாகிUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-20048577633411804212024-03-15T15:13:00.002+05:302024-03-15T15:13:09.848+05:30நாடாளுமன்ற தேர்தல்: ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த திட்டம்
நக்கீரன் : நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-23537895017387311292024-03-15T15:04:00.004+05:302024-03-15T15:04:42.495+05:30எடியூரப்பா மீது போக்ஸோ - தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.. சிறுமி புகார்
தினகரன் : பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1168115446008152396.post-90215109309490270282024-03-15T06:47:00.004+05:302024-03-15T06:47:44.251+05:30தேர்தல் கிடையாது' என்பதே மத்திய அரசின் நோக்கம் - காங்கிரஸ் விமர்சனம்
தினத்தந்தி : 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.புதுடெல்லி,நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இதன்மூலம், வளர்ச்சி திட்டங்களை இடையூறு இன்றி அமல்படுத்த முடியும், தேர்தல் செலவுகளை குறைக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.எனவே, 'Unknownnoreply@blogger.com0