வியாழன், 5 ஆகஸ்ட், 2010

நல்லூர் கந்தசாமி கோயிலின் வருடாந்த உற்சவ காலங்களின் கடமைகளை

நல்லூர் கந்தசாமி கோயிலின் வருடாந்த உற்சவ காலங்களின் போது யாழ்.மாநகர சபைச் சமூகம் உள்ளிட்ட அனைவரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் கடமைகளை ஆற்ற வேண்டுமென பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாண நல்லூர் கந்தசாமி கோயில் வருடாந்த உற்சவம் இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது. உற்சவ காலப்பகுதியில் யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய கடப்பாடுகள் குறித்த கலந்துரையாடல் யாழ்.மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

கருத்துகள் இல்லை: