வீரவநல்லூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் நெல்லை
நேற்று இரவு பணி முடிந்து ஊருக்கு சென்ற இவர் அங்கு மது அருந்தினார். போதை தலைக்கு ஏறியதும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சந்தானம் என்பவரது வீட்டிற்குள் நுழைந்தார்.
சந்தானம் தச்சநல்லூரில் உள்ள ஒரு புரோட்டா கடையில் வேலை செய்து வருகிறார். அவரை நவநீதகிருஷ்ணனுக்கு நன்கு தெரியும். அவர் இல்லாததை தெரிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்த நவநீதகிருஷ்ணன் சந்தானம் மனைவி
இதையடுத்து பேச்சியம்மாள் கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். தப்பியோட முயன்ற நவநீதகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். அவருக்கு திருமண வயதில் மகளும், 2 மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தது: 05 Aug 2010 1:20 am
கலைஞர் பதவி விலக வேண்டும்! காவல் துறை அவரது கையில் தானே உள்ளது! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது! அப்படி என்று நான் சொல்லவில்லை, ஜெயலலிதா தான் சொல்கிறார்! கயல் விழி அழ்கான பெயர்! தி.மு.க-வில் வாரிசு தொல்லை அதிகம் உள்ளது, கட்சியில் பாடுபடுபவனுக்கு ஒரு மயிரும் இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக