1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஹுஸைனியா பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல்களை நடத்தினர்.இந்த தாக்குதல்களின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் 325பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
புலிகளால் படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை கண்டித்து காத்தான்குடியில் நகரில் இன்று ஹர்த்தால்!
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஹுஸைனியா பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல்களை நடத்தினர்.இந்த தாக்குதல்களின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் 325பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக