ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

விமானநிலையத்தில் விசா வழக்குவதை நிறுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

இலங்கைக்கு உல்லாச் பிரயாணிகளாக வரும் 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு, விமான நிலையத்தில் விசா வழக்கும் வசதியை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருந்தபோதும் அத்திட்டத்தினை இறுதி நேரத்தில் கைவிட்டுள்ளது. புதிய வீசா நடைமுறை தொடர்பாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்திருந்த அறிக்கையில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதி நிறுத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதல் இந்த வசதி நிறுத்தப்படும். அதே நேரத்தில் சிங்கப்பூர் மற்றும் மாலத் தீவுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு மட்டுமே இந்த வசதி தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: