பண்டிகைக் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக விளம்பரங்கள் தாறுமாறாக இருக்கும். குறிப்பாக தீபாவளிப் பண்டிகையின்போது இது இரண்டு மடங்காக உயர்ந்து விடும்.

அப்பளம் விளம்பரம் முதல் பட்டுச் சேலை விளம்பரம் வரை பளிச் பல் வரிசையுடன் சினேகா பளபளப்பாக வந்து போவதைப் பார்க்க முடிகிறது.

இந்த இரு நடிகைகளையும் முன்னணி நிறுவனங்கள் புக் செய்து பெரும் பொருட் செலவில் விளம்பரப் படங்களைத் தயாரித்து களத்தில்இறக்கியுள்ளன. இதுபோக சினேகாவும் கூட வழக்கம் போல தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளாராம்.
அதேசமயம், நயனதாராவை அணுகிய நிறுவனத்திற்கு இதுவரை நயன் தரப்பிலிருந்து பதில் ஏதும் போகவில்லையாம்.
பொங்கல் வர்றதுக்குள்ளயாவது பதிலை சொல்லி அனுப்புங்க சேச்சி...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக