வியாழன், 27 ஆகஸ்ட், 2020

ஐ பி எஸ் அண்ணாமலை மீது மதுக்கூர் செட்டி ஐ பி எஸ் அதிகாரியின் மர்மமரண சந்தேகம்? ??

 
ரூபன் சக்கரவர்த்தி :
அண்ணாமலை

ஆடு மேய்க்கவெல்லாம் வேலையை ரிசைன் பண்ணிட்டு வரல. அவன் வெளியே வந்த முக்கிய காரணம் அவனோட உயர் அதிகாரி மதுக்கர் ஷெட்டி அவர்களின் மரணம். மதுக்கர் ஷெட்டி எப்படி இறந்தாரு அப்படிங்கறது மர்மமாவே இருக்கு. அதோட விசாரணை இன்னும் போய்ட்டு இருக்கு. அதை பற்றிய உண்மைகள்
வெளிவராமலிருக்க, அதிலிருந்து தப்பிக்க இவன் வேலையை ராஜினாமா பண்ணிட்டு வந்து பாஜகவில் அடைக்கலம் ஆகி இருக்கார் . 

ரங்கநாதன் செஞ்சி :  கொலை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் தமிழக பாஜக வில் சேர வேண்டும் என்று மிரட்டி சேர்க்க பட்டுள்ளார் 

 இவர்  தாமாகவே வேலையை விட்டு வரவில்லை. இவன் காக்கி உடையில் இருந்து கொண்டு காவி பாஜக வுக்கு மாமா வேலை பார்ப்பதை பொறுக்க முடியாத கன்னடத்து பொதுமக்கள்தான் போராட்டம் நடத்தி இவரை  துரத்தியடித்திருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: