செவ்வாய், 16 மே, 2017

ஒரு ex பற்றிய காரசாரமான வதந்தி .. நீத்தார் கிசு கிசு பேசுவது அழகல்லவே?

தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப்போட்டவர் அந்த தலைவர். இப்போதும் அவரை மக்களில் சிலர் தெய்வமாக வணங்குகின்றனர். ஏழைகளுக்கு உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவரே.. ஆனால் அவரை சும்மா விட்டார்களா எடுபிடிகள். அவர் நாட்டைபற்றி சிந்திக்கவே கூடாது, எப்போதும் மயக்கத்தில் இருக்க வேண்டும் என முடிவு செய்து திட்டங்களை தீட்டினர்.
சுகம் கண்ட அந்த தலைவரோ, எடுபிடிகளை விரட்டிவிட்டு எழுந்து நிற்க சக்தியற்று போனார். சுகங்களுக்கு அடிமையானார். தலைவி நடிகை முதல் இஞ்சி இடுப்பழகிகள் வரை அவரது மாளிகைக்கு படையெடுத்தனர். சிவப்பு நிறத்திற்கு பெயர்போன அந்த நடிகர் தலைவர், தொடர்ந்து முகம் பொழிவாக இருக்க பெண்களின் சீம்பாலை அருந்துவாராம். சீம்பால் என்பது குழந்தையை பெற்றெடுத்த பெண்களுக்கு சில நாட்கள் சுரக்கும். அது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
அப்படி இருக்கும் நிலையில், ஏழை எளிய பெண்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால், தலைவரின் ஆட்கள் ஏஜெண்டுகள் மூலம் சீம்பாலை வாங்கி வந்து கொடுப்பார்களாம்.
இப்படி கொடிகட்டிப் பறந்த அந்த தலைவருக்கு ஒரு கட்டத்தில் சகலமும் அடங்கியதாம். அப்போதும் அடிபொடிகள் விடவில்லையாம். அவருக்கு செக்ஸ் மாத்திரைகள் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனை வைத்து சிறிது காலம் ஓட்டிய தலைவர் மொத்தமாக வீழ்ந்துவிட, உடலோ படு மோசமான நிலைக்கு சென்று விட்டது. அதுவே பின்னாளில் அவரது உயிரையும் பறித்து விட்டது. ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, அவரை பார்த்து தெரிந்து கொள்வதைப் போல், எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதையும் அவரை பார்த்தே தெரிந்து கொள்ளும் ஒரு நிலையை அவர் ஏற்படுத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். லைவ்டே

கருத்துகள் இல்லை: