செவ்வாய், 16 மே, 2017

கொடநாடு கொலை கொள்ளை .. எம் எல் ஏ ஆறுமுகசாமி மீது விசாரணை .. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவர்

senthil.vel. கோடநாடு கொலை கொள்ளையில், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.விடம் விசாரணை...கொலை கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதாக காவல்துறையினரால் தேடப்பட்டு பின் திடீர் விபத்தில் மரணமடைந்த கனகராஜ் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஆறுக்குட்டியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும் தகவல்...

கருத்துகள் இல்லை: