
தேசிய விருது, நந்தி விருது, தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். தாசரி நாராயணநாவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை 'அம்மா' எனும் பெயரில் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தாசரி நாராயண ராவ் அறிவித்திருந்தார்.
அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நுரையீரலில் தொற்றால் அவதிப்பட்டு வந்த தாசரி நாராயணராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாசரி நாராயணராவ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். tamilthehindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக