வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பேரவை அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜெ.தீபா (படங்கள்)

;கடந்த மாதம் 17-ந்தேதி மறைந்த முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீவிர அரசியல் பயணம் குறித்த தன்னுடைய அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி (இன்று) அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக கூறி இருந்தார்.>முன்னதாக இன்று காலை 6 மணிக்கு தியாகராயநகர், சிவஞானம் சாலையில் உள்ள தனது வீட்டு முன்பு அமைக்கப்பட்டுள்ள தீபா பேரவை அலுவலகத்தை ஜெ.தீபா திறந்து வைத்தார்.
பின்னர் தொண்டர்களுக்கு  இனிப்பு வழங்கினார்.படங்கள்: அசோக்குமார்



கருத்துகள் இல்லை: