வெள்ளி, 14 ஜூன், 2013

Dr.மைத்ரேயன் MP ஜெயலலிதாவின் காலில் விழுந்து நன்றிகடன் செய்யும் அற்புதகாட்சி வாழ்க சுயமரியாதை

ராஜ்யசபா உறுப்பினர் வ.மைத்ரேயன் ஜெ.வுக்கு மரியாதை செலுத்தினார்!

ராஜ்யசபா தேர்தலுக்காக மனுதாக்கல் செய்தபோது ஜெயலலிதாவுக்கு மரியாதை செய்தார் ராஜ்யசபா உறுப்பினர் வ.மைத்ரேயன். மற்ற நான்கு பேரும் மாரியாதை செய்ய காத்திருக்கின்றனர்.
இவர்தான் அடுத்த இந்திய பிரதமர் என்று பலரும் கட்டியம் கூறுகிறார்கள் முழு இந்தியாவும் அம்மாவின் காலடியில் பாதாதி கேசம் சூரியபிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே என்று வாழ்த்தும் நாளை எதிர்பார்ப்போம்

கருத்துகள் இல்லை: