செவ்வாய், 11 ஜூன், 2013

பேரம் படிந்தது ! அத்வானி ராஜினாமாவை வாபஸ் வாங்கினார்

;ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்<பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், மோடி விவகாரத்தில் அத்வானி சமரசம் அடைந்து விட்டதாகவும், ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்ற கட்சியின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை திரும்ப பெற்றதாகவும் கூறினார். மேலும் அவர், அத்வானியின் கூறியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும், அத்வானியிடம் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததா

கருத்துகள் இல்லை: