வெள்ளி, 14 ஜூன், 2013

கர்நாடக மீது Contempt of Court வழக்கு தொடர தமிழகம் முடிவு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்துக்கு பிறகு ஜெயலலிதா இந்த அறிவிப்பை தெரிவித்தார். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவும் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் மேலும் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: