செவ்வாய், 4 செப்டம்பர், 2012

விளையாட வந்த வரை திருப்பி அனுப்பியது தவறு

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  கலைஞர்  இன்று  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதும்,இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான ஒன்று.எனவே, விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என்றார் அவர். 
 இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையே உறவுகள் கெட்டுப்போவது என்பது சீனாவுக்கு காதில் தேன் பாயும் செய்தியாகும் . நமது சந்தேகம் எல்லாம் சீனாவிடம் சீமானும் நெடுமாறனும் இன்னும் பல கைகூலிகளும் விலைபோய்விட்டார்கள் ???

கருத்துகள் இல்லை: