செவ்வாய், 6 ஜூலை, 2010

முரளிதரனஓய்வு பெறுகிறார், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக


ஓய்வு பெறுகிறார் கிரிக்கெட் வீரர் முரளிதரன்
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முரளிதரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
132 டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் முரளிதரன்.   இவர் இந்தியாவுக்கு எதிராக ஜூலை 18ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் முழுவதுமாக  ஓய்வு பெறப்போவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது

கருத்துகள் இல்லை: