தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசிய கருத்துக்களை எதிர்த்து தமிழகம்
மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக வந்த குஷ்பு மீது தக்காளி,முட்டைகளை வீசித் தாக்குதல்
இதுதொடர்பாக 41 பேர் மீது போலீஸார் மேட்டூர் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குஇன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகஸ்ட் 4ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
பதிவு செய்தது: 07 Jul 2010 11:45 pm
இந்த கருத்தை குஸ்பு சொன்னபோது தமிழனின் மானமே போய்விட்டதுபோல தமிழகமே அல்லோலப்பட்டது. இப்ப அந்த கருத்தை சரின்னு கோர்ட் சொன்னப்ப ஒரு எதிர்ப்பும் இல்ல இப்ப எங்கபோச்சி தமிழனின் மானம். ..ம்ம் என்னத்த சொல்ல சரியான ஆட்டு மந்தை கூட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக