புதன், 3 பிப்ரவரி, 2016

மோடி வருகையால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை: ஈ.வி.கே.எஸ் விமர்சனம்

சென்னை: பிரதமர் மோடி வருகையால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார். மோடியின் பேச்சு ஒரு பிரதமரை போன்று இல்லாமல், சராசரியாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசாதது கண்டிக்கத் தக்கது என்றும் இளங்கோவன் கூறினார் dinakaran.com

கருத்துகள் இல்லை: