செவ்வாய், 23 அக்டோபர், 2018

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வெளி மாநிலத்தவர்கள் ... திட்டமிட்ட குடியேற்றம்!

Velmurugan Balasubramanian : தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்
“எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்!" - குமுதம்
* கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே "வெளிமாநிலத்தார் குடியேற்றத்தில்" தமிழகம் முதலிடம்
* 2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்' 44 லட்சம்
* தற்போது 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்' எண்ணிக்கை ஒரு கோடி தாண்டும்
* கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தொடர்பாக கடுமையான சட்டம் வைத்துள்ளன
* நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வெளியார் குடியேற 'இன்னர்லைன் பெர்மிட்' எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்
* தமிழகத்தில் எந்த குடியேற்றக் கட்டுப்பாடும் இல்லை
* வடவர் குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன
* சென்னை பொருளாதாரம் பல ஆண்டுகளாக ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பணக்காரர்கள் கைகளில்
* அம்பத்தூர் தொழிற்பேட்டை வேலைவாய்ப்பு 70% வந்தேறி வடவர்களால் ஆக்கிரமிப்பு
* சென்னை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர வேலைவாய்ப்பு 50% வட இந்தியர் ஆக்கிரமிப்பு
குமுதம் ரிப்போர்ட்டர் (23.10.2018)
தலைப்பு: எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்! - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள்
இதேபோல நக்கீரன் வெளியிட்ட கட்டுரையைப் படிக்க,
"2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்" என்று தேடுக.

கருத்துகள் இல்லை: