வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சுப்ரமணியம் சாமி ராஜ்யசபா நியமனம்... சொந்த செலவில் சூனியம் வைத்துகொண்ட சங்பரிவார்.

பிரேமலதாவை மூளைச்சலவை செய்து திமுகவுடன் கூட்டணி வைக்காமல் தேமுதிகவை டமால் பண்ணியதற்கும் மேலும் பாஜகவின் வேறு சிலதில்லு முல்லுக்களை நிறைவேற்றி கொடுத்ததற்கு இந்த பரிசாக இந்த பதவி சு.சாமிக்கு வழங்க பட்டுள்ளது.இந்த ஆள் எப்பொழுதும் யாருக்காகவோ மாமா வேலை பார்த்துக் கொண்டே இருப்பார். காரியம் பலிக்காவிட்டால் நீங்கள் எவ்வளவோ கொடுத்தாலும் நன்றி மறந்து கழுதருப்பு தொடங்கிடுவார். கேடி kingfisher விஜய் மல்லியா இவரது கட்சியின் தலைவராக ஒன்பது ஆண்டுகள் இருந்தவர்.. கில்லாடி தேவ கவுடா இவருக்கு நெருங்கிய நண்பர்..பாஜக ரொம்பவும் சிரமத்தில் இருக்கிறது  என்பது இதில் இருந்து தெளிவாக புரிகிறது..  அழுக்கு வேலைக்கு ஆள் எடுதுட்டாய்ங்க. 
சுப்ரமணியம் சாமி ,நடிகர் சுரேஷ் கோபி உள்பட 6 பேர் டெல்லி மேல்சபை உறுப்பினர்களாக நியமனம் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மூத்த பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, பொருளாதார நிபுணர் டாக்டர் நரேந்திர ஜாதவ், சுப்பிரமணியசாமி ஆகிய 6 பேரை டெல்லி மேல்–சபை உறுப்பினர்களாக நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து இருக்கிறது. இந்த 6 பேரின் நியமனம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நக்கீரன்,in  

கருத்துகள் இல்லை: