தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட
பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது ஷங்கரின் ‘எஸ்
பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க
இருக்கிறது. இதனை லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் உறுதிப்படுத்தி
இருக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் வடிவேலு நாயகனகாக நடிக்க சிம்புதேவனே
இயக்க இருக்கிறார். வடிவேலுவுடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்
என்பதற்காக தேர்வு படலம் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு
இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக