சனி, 24 ஜூலை, 2010

காலி வீதியில் குப்பை கொட்டிய 52 பேர் கைது

சூழல் பாதுகாப்புப் பொலிஸ் பிரிவினர் நேற்றிரவு சிவில் உடையில் காலி வீதியில் குப்பை கொட்டிய 52 பேரை  கைது செய்துள்ளனர்.

அச்சமயம் குப்பை பைகளுடன் மற்றும் காரில் வந்து காலி வீதியில் குப்பை வீசியோரை உடனே கைது செய்து அவர்களை கல்கிசைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கெதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். நேற்று இரவே இவர்கள் அனைவரும் 1000 ரூபாய் தண்டப் பணம் செலுத்தியபின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்

கருத்துகள் இல்லை: