வியாழன், 22 ஜூலை, 2010

கொழும்பில் தமிழ் கோடீஸ்வர வர்த்தகர் பொலிஸாரால் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் புலிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட பல பில்லியன் ரூபாய் நிதியில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஆடம்பர தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்து வந்தார்கள் என்கிற சந்தேகத்தில் தமிழ் கோடீஸ்வர வர்த்தகர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
 புலிகளின் பணத்தில் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படும் 11 ஆடம்பர தொடர்மாடி வீடுகள் சம்பந்தமாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முடுக்கி விட்டிருக்கும் விசாரணைகளை அடுத்தே இந்த வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டிருப்பவர்களில் கனேடிய பிரஜையான சிவகுமார் என்பவர் பொலிஸாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் வசமாக சிக்கிக் கொண்டார் என்று தெரிய வருகிறது.
கைதுசெய்யப்பட்ட சிவகுமாரின் வங்கி கணக்குக்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பெருந்தொகை

கருத்துகள் இல்லை: