சனி, 24 ஜூலை, 2010

கருணாஸ் புகார், நாம் தமிழர் அமைப்பு மிரட்டுகிறது

நான் இலங்கை [^]போகக் கூடாது என நாம் தமிழர் அமைப்பு மிரட்டி வருகிறது என்று சென்னை போலீஸ் ஆணையரிடம் புகார் [^] கொடுத்துள்ளார் காமெடி நடிகர் [^] கருணாஸ்.

இதுகுறித்து சென்னை ஆணையர் அலுவலகத்தில் அவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சொந்த வேலையாகவே இலங்கை செல்கிறேன். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்லவுள்ளேன். ஆனால் அதை ரத்து செய்யுமாறு நாம் தமிழர் அமைப்பு மிரட்டி வருகிறது.

இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். இந்த மிரட்டலுக்காக எனது இலங்கை பயணத்தை நான் ரத்து செய்யப் போவதில்லை என்றார் கருணாஸ்.
பதிவு செய்தவர்: அன்பு
பதிவு செய்தது: 24 Jul 2010 5:40 pm
துப்பு கெட்ட இயக்கம் நாம் தமிழர் இயக்கம்.. தில் இருந்தா இந்திய கிரிக்கெட் டீம் கிட்ட உங்க வேலைய காட்டுங்க..

கருத்துகள் இல்லை: