சனி, 24 ஜூலை, 2010

ஆடிவேல் திருவிழாவில் ஜனாதிபதி

இன்று காலை ஆடிவேல் தேர் அலரிமாளிகையை முன் சென்ற போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் பாரியார் சகிதம் தேரினை கண்டு வணங்கினார். ஆலய தர்மகத்தா ஜனாதிபதிக்கு பொன்னாடை அணிவித்தார்.

கருத்துகள் இல்லை: