திங்கள், 19 ஜூலை, 2010

புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டுவீடுகளை சோதனையிட

புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டு ஆணமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனிகல பிரதேச மக்களை அச்சுறுத்திய இருவரை இன்று பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ள இவர்கள், தங்களை புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகப்படுத்தியுள்ளதுடன் வீடுகளை சோதனையிட அனுமதிக்குமாறும் கூறியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் தொடர்பில் சந்தேகித்துள்ள மக்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபர்களில் இருவரைக் கைது செய்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றன

கருத்துகள் இல்லை: