வெள்ளி, 23 ஜூலை, 2010

சில்ப 2010 கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய அருங்கலைகள் பேரவை தேசிய வடிவமைப்பு நிலையம் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை மற்றும் பனை அபிவிருத்திச் சபை ஆகிய நான்கு நிறுவனங்களின் ஏற்பாட்டில் சில்ப 2010 கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் இன்று மாலை 6.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப சிறீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி அரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர் வீரக்குமார திசாநாயக்க ஆகியோரது அழைப்பின் பேரில் இன்றைய நிகழ்வுக்கு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த

கருத்துகள் இல்லை: