சனி, 7 நவம்பர், 2020

மஹா பெரியவாள் எங்கு போனாலும் பல்லக்கிலேயே போவா.. பல்லக்கைத் தூக்க 72 சூத்திரன்கள்...



Thamilan Da : மஹாப்பெரிய"வால்".... 1968 வரை... எங்கு போனாலும் பல்லக்கிலேயே போவா.... பல்லக்கைத் தூக்க, தொட்டாலே தீட்டு என்று சொல்லப்படும் சூத்திரன்தான் தூக்க வேண்டும்...  முன்புறம், 18 பேர்,,, பின்புறம் 18 பேர்.. மொத்தம் 36 பேர்... 100 கிலோமீட்டர் வந்தபிறகு ஆட்கள் மாற்றப்படும்... ஆக 72 சூத்திரன்கள்... அதுமட்டுமல்லாது, 2 குதிரை, யானை, நாதஸ்வர செட் என்று காஞ்சியிலிருந்து திருச்சிபோல எங்கு போனாலும் இதில்தான் போவா... 1968...இல் திருச்சியில் தந்தை பெரியார் பேசும்போது.... 

""தோழர்களே மனிதனை மனிதன் தோளில் தூக்கிவந்தால், காவிரிப்பாலத்தில் தள்ளிவிடுங்கள்"" என்றார்... அந்த "வாலுக்குத்" தெரியும், பெரியார் தொண்டர்கள் தள்ளிவிட்டால்,,, எந்தக் கடவுளும் காப்பாற்ற மாட்டான் என்று... பல்லக்கை ஓரங்கட்டிவிட்டு, அன்றுமுதல் காரில் போனாள்... தமிழனின் மானம் காத்த பெரியார்

கருத்துகள் இல்லை: