ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

நீட் நுழைவுதேர்வு இறுதிநாள் ... மாணவர்கள் எதிர்காலம்? பொய்களை நம்பி திமுகவை தோற்கடித்து ....

Prakash JP மருத்துவ நுழைவு நீட் தேர்வு விண்ணப்பிக்க நாளை மறுநாள் மட்டுமே கடைசி. விண்ணப்பிக்க முடியாதவர்கள் இந்த வருடம் மருத்துவகல்லூரி சேரமுடியாது. தமிழக அரசு நீட்தேரவு இருந்து விலக்கு அளிக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது, ஆனால் மத்திய அரசு இதுவரை அனுமதி இல்லை. தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பின் எதிர்காலம் கேள்வி குறிகளாக உள்ளது.... தமிழகத்தில் அரசாங்க நிர்வாகம் என்று ஒன்று உள்ளதா?? திரும்ப திரும்ப யாரோ பரப்பும் வதந்திகளை ஆராயாமல், அப்படியே நம்பி, திமுகவை தோற்கடித்ததால், இப்போது தமிழகம் படும் பாடு பார்க்க சகிக்கவில்லை.... பொய்களை, அவதூறுகளை பரப்பும் ஊடகங்களை, மீம்ஸ்  பார்வேர்ட் மெசேஜ்களை நம்பாமல், இனியாவது திருந்துங்கள் மக்களே...  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: