வெள்ளி, 27 ஜனவரி, 2017

பன்னீர்செல்வம் : போராட்டத்தில் ஒசாமா படம் .. பன்னீரூ ஆர் ஆர் எஸ் ஆளாகிட்டார்டாய் .. சசியால இனி ஒண்ணும் பண்ண முடியாது!

போராட்டக்களத்தில் பின்லேடன் படத்தோடு இருந்ததற்கு ஆதாரம் கிடைத்து இருப்பதாக முதல்வர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டசபையிலேயே அறிவித்து இருக்கிறார். அந்தப் படம் இதுதான். இதில் உள்ள வாகன நம்பரை வைத்து ஆர்.டி.ஓ.விடம் பெற்ற தகவல்படி வாகன உரிமையாளர் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளர் ராஜி என்பது தெரிய வருகிறது. குழப்பம் விளைவித்து சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து கலவரம் விளைவிக்கும் நோக்குடன் இப்படி சுற்றித் திரிந்தது தெரிய வருகிறது. உரிய ஆதாரங்கள் முதல்வரின் தனிப் பிரிவில் குடுக்கப்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறார் முதல்வர்? நடவடிக்கையா? மிக்சரா? முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: