வியாழன், 27 அக்டோபர், 2016

அழகிரி கோபாலபுரத்தில் கலைஞரை நலம் விசாரித்தார்

கலைஞர் விரைவில் பூரண குணமடைந்துவிடுவார் : மு.க.அழகிரி ஒவ்வாமையினால் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட திமுக தலைவர் கலைஞர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை மு.க.அழகிரி கோபாலபுரம் வந்து கலைஞரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். அப்போது கலைஞரின் நலன் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அழகிரி, ‘’தலைவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்துவிடுவார்’’ என்று தெரிவித்தார். நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: