வியாழன், 27 அக்டோபர், 2016

இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் அச்சம்

div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> ரோம் : இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. கட்டடங்கள் குலுங்கின : மத்திய இத்தாலி மற்றும் ரோம் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருஜியா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவில் 5.6 என பதிவாகியுள்ளதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகளில் தஞ்சம் : ரோம் பழமையான கட்டடங்கள் நிரம்பியுள்ள நகரம். அங்குள்ள பழமையான கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. div dir="ltr" style="text-align: left;" trbidi="on">

கருத்துகள் இல்லை: