
இந்த ஜெயமோகன் எவ்வளவு பெரிய பொய்யன் என்பது இத்தால் சகலரும் அறிந்து கொள்ளவேண்டும். இலங்கை தமிழர்கள் மீது இவ்வளவு காழ்புணர்ச்சி ஜெயமோகனுக்கு ஏன் வந்துள்ளது? அண்மையில் இவர் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இவர் எதிர்பார்த்த வரவேற்பும் டாலர்களும் இவருக்கு கிடைக்காததுதான் காரணம் என்று கருதுகிறேன்
Sinna Siva மலையகமக்களை தோட்டக்காட்டான், வடக்கத்தையான் என்று யாழ்ப்பாணிகள் அழைப்பதுண்டு.
Radha Manohar அது உண்மைதான் ஆனால் ஜெயமோகன் பாவித்த வார்த்தை ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியை குறிக்கும் வார்த்தையாகும். எந்த காலத்திலும் யாழ்ப்பாணிகளோ மட்டக்கலப்பாரோ அந்த வார்த்தையை பிரயோகித்ததே கிடையாது. அது ஜெயமோகன் பாவிக்கும் வார்த்தை.. மலயகத்தினரும் யாழ்ப்பாணிகளை பாணிகள் என்றும் அழைப்பதை கேட்டிருக்கிறேன். இவை எல்லாம் ஜாதியை குறிக்கும் வார்த்தைகள் அல்ல , ஆனால் ஜெயமோகன் ஜாதிப்பெயரை அல்லவா சூட்டுகிறார் முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக