திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா மகன் பாலியல் தொந்தரவு அளித்ததாக வீட்டு பணிப்பெண்கள் போலீசில் புகார்


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா மீது அவரது வீட்டில் பணிபுரிந்த ஜான்சி ராணி, பானுமதி ஆகிய 2 இளம்பெண்கள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர். சசிகலா புஷ்பா குடிபோதையில் தங்களை கொடுமைப்படுத்தியதாகவும், சசிகலா புஷ்பாவின் மகன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். படங்கள்: ராம்குமார்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: