செவ்வாய், 1 அக்டோபர், 2019

ராதாபுரம் வாக்குபெட்டியை கொண்டு வரமுடியாது .. தேர்தல் ஆணையமும் விலை போய்விட்டதா?

Venkat Ramanujam : மறுஎண்ணிக்கைக்காக ராதாபுரம் வாக்கு பெட்டியை
கொண்டுவர இயலாது பாதுகாப்பு இல்லை நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தீடிர் பல்டி..
போர்ஜரி பண்ணி அதிமுக 49 ஓட்டிலே ஜெயித்த போது திமுக வின் அப்பாவு 2016 இல் நீதிமன்றத்துக்கு சென்று விட்டார் .. நோட்டிஸ் பெற்ற தேர்தல் ஆனையம் தகவல்களை சேமித்து வைத்து இருக்க வேண்டும் என்பதே சட்ட விதி ..
DMK+ 108 ; ADMK+ : 116 என்ற லீடிங் நிலையிலே மோடி PM11AM ஜெயாவுக்கு சொன்ன வாழ்த்து 17 இடங்களில் அதிமுக விளையாட தேர்தல் ஆணையம் விலை போனது நாம் அனைவரும் அறிந்ததே ...
உண்மையாக வாக்கு எண்ணிக்கை நடத்தி இருந்தால் திமுக 121 வந்து அதிமுக 109 வந்து இருக்கும் .. திமுக அதிமுக போட்டியிட்ட இடங்களில் திமுக தான் அதிக வாக்கு சதவிதமே இதற்கு சான்று ..
ஒழுங்கா தேர்தல் 2016ல் நடந்து இருந்தால் தன் ஆட்சியில் தானே மர்ம மரணம் ஜெயலலிதாவும் அடைந்து இருக்க முடியாது
மேலும் திமுக ஆட்சியில் ஜெயா கைரேகை வைக்கும் அளவுக்கு சென்றும் அது பின்னர் பொய் என்றும் நிருபிக்கப்பட்டு இருக்காது ..
ராதாபுரத்தில் 49 ஓட்டு வித்தாயாசம் என்றாகிய நிலையில் 203 போஸ்டர் ஓட்டை கூட எண்ண முடியாம அப்படி என்னய்யா பாதுகாப்பு காரணம் ஆணியை புடுங்கிட்டு ...
என இனி மேல கூசாம தேர்தல் ஆணையத்தை நோக்கி யாவரும் கேப்பார்கள் என்பதை நினைத்து தான் வருத்தமாக உள்ளது

கருத்துகள் இல்லை: