வியாழன், 26 மே, 2016

S.R.பாலசுப்பிரமணியம் ஜெயாவின் ரகசிய ஏஜென்ட் .....தேவகவுடா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த வேளை... ...

S.R. Balasubramoniyan, Ministry of Personnel, Public Grievances and Pensions and Ministry of Parliamentary Affairs.
Date formed 1 June 1996 Date dissolved 21 April 1997 எஸ் ஆர் பி மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் போட்டி இதன் மூலம் ஜெயலலிதா சொல்ல விரும்புவது என்ன .. 1996 இல் ஜெயலலிதா அவரே பர்கூரில் படுதோல்வி அடைந்து நான்கே தொகுதியை பெற்று நான்காம் இடத்தை அடைந்த போது திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி காரணமாக தேவ கௌடா தலைமையில் மத்தியில் மந்திரி பதவி பெற்ற நேரத்தில் அன்றைய நிதி அமைச்சர் P.chidambaram மற்றும் மூப்பனாருக்கு தெரியாமல் உள்ளடி வேளைகளில் like a sleeeper cell for ADMK - SRB ஈடுபட்டு அதன் மூலம் ஜெயலலிதா மீதுள்ள நிதி மோசடி வழக்குககளை நீர்த்து போகும் வேலைகளை செய்தார் என்று ஊர்ஜிதபடுத்த படுத்தப்படாத புகார்கள் அப்போதே தெரிவித்தன .

அதருக்கு வலு சேர்க்கும் விதத்தில் இந்த தேர்ச்சி இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் Sumanth Raman Rangaraj Pandey மாலன் நாராயணன் கருத மாட்டார்கள் , காரணம் அவர்கள் இப்போது அடிக்கும் ஊருமி சத்தத்தில் அவர்கள் ‪#‎jayalalitha‬ கால்களை கழுவி அதன் காரணமாக பெற படும் நீரை தானும் குடித்து பிறருக்கும் புனித நீர் குடியுங்கள் என்றே சொல்லிவிடவிடும் சத்தியகூறுகள் அதிகமிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன .. வெங்கட் ராமானுஜம் முகநூல் உபயம்

கருத்துகள் இல்லை: