செவ்வாய், 24 மே, 2016

2002 இல் ஜெயலலிதா :வேண்டுமென்றே அன்பழகனுக்கு அவமரியாதை செய்யவில்லை.. அதிகாரிகள் என்.....bla bla bla..சேம் டயலாக்

2002 மார்ச் 2ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் க. அன்பழகனுக்கு 18வது இடம் தரப்பட்டு இருந்தது. அதற்கு விளக்கம் அளித்தபோது ஜெயலலிதா இப்படி சொன்னார்: ’வேண்டுமென்றே அன்பழகனுக்கு அவமரியாதை செய்யவில்லை. அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்க ஆணையிட்டு இருப்பேன். அவர் மீது எனக்கு நிரம்ப மரியாதை உண்டு.’ ஆக, அன்றும் விளக்கம் கொடுத்தார். இன்றும் கொடுத்தார். வார்த்தைகள்கூட மாறவில்லை.

கருத்துகள் இல்லை: