வியாழன், 4 ஜூலை, 2013

காடுவெட்டி குரு மீது மீண்டும் பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்

பாமக எம்.எல்.ஏ.  காடுவெட்டி ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை நேற்று ரத்து செய்யப்பட்டது.மேலும், பாமகவினர் 19 பேர் மீது எடுக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப் பட்டது.  குரு உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்ததுஇந்நிலையில் குரு மீது மீண்டும் தே.பா.சட்டம் பாய்ந்துள்ளது

கருத்துகள் இல்லை: