ஞாயிறு, 30 ஜூன், 2013

சரத்குமார்:விஜயகாந்த் முதல்வராக முடியாது ! தம்பி சரத்தால மட்டும்தான் அது முடியுமுங்கோ ?

சென்னையில் நடைபெறும் கட்சியின் முப்பெரும் விழாவில்  திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் சரத்குமார் எம்எல்ஏ பேசியதாவது:தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரால் முதல்வராக முடியாது. அவருக்கு அதற்கான ஆற்றலும், துணிவும் இல்லை.தமிழகத்தில் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சிக்கு நாம் உறுதுணையாக இருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் என்றார்

கருத்துகள் இல்லை: