வெள்ளி, 7 டிசம்பர், 2012

டெங்கு காய்ச்சல். கொலை, கொள்ளையும்தான் மெஜாரிட்டியாக உள்ளது: மு.க.ஸ்டாலி

தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூருக்கு சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பல்வேறு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அதிமுகவின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தில் மக்களுக்கான எந்த நலத்திட்டங்களும் செயல்படவில்லை. சென்னை மாநகராட்சியும் செயல்படவில்லை. மக்களுக்கான பிரச்சனைகள் பற்றி பேச திமுகவினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மொத்தத்தில் மிருக பலம் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொலை, கற்பழிப்பு. கொள்ளையும்தான் மெஜாரிட்டியாக உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை: