திங்கள், 19 ஜூலை, 2010

வெள்ளைத்தேள் கடித்ததால் 5 வயதுச் சிறுமி யாழ்ப்பாணத்தில் பலி..!

வெள்ளைத்தேள் கடித்ததால் 5 வயதுச் சிறுமி யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி, கரணவாய் தெற்கு, கரவெட்டியைச் சேர்ந்த த.பிரவேணி (வயது 05) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளாள். நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வெள்ளைப் தேளால் தீண்டப்பட்ட இச்சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று நண்பகல் இச்சிறுமி உயிரிழந்துள்ளார்

கருத்துகள் இல்லை: