![]() |
நவீன நாடோடி : ஜனனம் டிவி பாஜக உரிமையாளர் மலையாளி
வலது படம் ஜனனம் டிவி பற்றிய செய்திகள்
திருப்பரங்குன்றம் நேற்று நடந்த நீதிபதி தீர்ப்பு மற்றும் கலவரங்கள் ஏற்கனவே கேரளாவில் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்த தயாரான செயல் என எத்தனை பேருக்கு தெரியும்?
இதற்கு முழுவீச்சில் உடந்தை தமிழ்நாட்டில் புதிதாக தோன்றிய பாஜக RSS மலையாளி ஜனனம் டிவி உரிமையாளான்!
6 மாதத்திற்கு முன்பே திருப்பரங்குன்றம் கோவில் பிரச்சினை களை ஜனனம் டிவி கையிலெடுத்து இதை கேரளாவில் பெரிய விவாத பொருளாக மாற்றி திமுகவின் பெயரை கெடுக்க திட்டமிட்டு பெரிய டிபெட் நடத்த தயாரானபோது,
அங்குள்ள அரசியல் பேச்சாளர்களை கூப்பிடும் போது அவர்கள் மறுத்துவிட்டனர்
ஏனெனில் இது தமிழ்நாடு விஷயம்.
இது கேரளாவுக்கு தேவையில்லாத ஆணி என பலரும் டி பெட்டில் பங்கேற்கவில்லை
கேரளாவில் தோற்றுப்போன இந்த இந்துத்துவா பயங்கரவாத சேனல்
நடத்திய மறைமுக அரகேற்றமே ஜீ ஆர் சுவாமிநாதன் தீர்ப்பு
இந்து தீவிரவாத முண்ணனி ராம் ரவிக்குமாரின் கலவர அரங்கேற்றம்
அதேநேரம் நேற்று நடந்த இந்து தீவிரவாத முண்ணனி ராம ரவிக்குமாரின் கலவரங்களை
ஜனனம் டிவி திட்டமிட்டபடி தனது சேனலை தமிழ்நாட்டில் விரிவுபடுத்த
குத்தகைக்கு எடுத்தது
பாலிமர் கூட கலவரங்களை ஒளிபரப்பும்இந்த விஷயத்தில் தோற்று போனது
நேற்று நடந்த திருப்பரங்குன்றம் பிரச்சனைகள் முழுவதும் ஜனனம் டிவியில் அதிகம் காண்பிக்கபட்டிருக்கும்
ரீல்ஸ் மற்றும் செய்திகளில் ஜனனம் டிவி லோகவையே அதிகமாக கண்டிருப்பீர்கள்
மேலும் தற்போது திமுக அரசுக்கு எதிராகவும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக
செயல்படும் தொலைக்காட்சிகளில்
புதிய தலைமுறை
பாலிமர்
சாணக்யா
தந்தி டிவி
நீயூஸ்18
TRP ரேட்டிங்கை முறியடித்து
சாதனை படைத்துள்ளது ஜனனம் டிவி
மலையாளி சேனல் ஆனால் என்னமோ ஜனனம் டிவி ஒளிபரப்பிய
நிகழ்ச்சிகளையும் மதகலவரங்களை ஏற்படுத்த முயன்ற திட்டங்களையும்
தமிழ்நாடு திமுக அரசும் தமிழக மக்களும் தோற்கடித்தது
மிகப்பெரிய தோல்வியாக ஜனனம் டிவி கருதியிருக்கும்
தமிழ்நாட்டில் மத கலவரங்களை ஊக்கப்படுத்தும் தொலைகாட்சி சேனல்களை
என்று மக்கள் புறகணிக்கிறார்களோ அன்றே தமிழ்நாடு இந்தியாவில்
நம்பர் ஒன்றாக எல்லா விஷயங்களிலும் திகழும்
மேலும் இந்த சேனல்களின் நிருபர்களை மக்கள் தெருவில் கண்டால் ஏன்டா மதகலவரங்களை ஏற்படுத்திரிங்க என் கேள்வி கேட்டு அது சமுகவளைதளங்களில் வைரல் ஆகி அந்த சேனலுக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தினால் ஒழிய எந்த சட்ட திட்டங்களும் இந்த இந்துத்துவா பயங்கரவாத சேனல்களை கட்டுபடுத்த முடியாது
எனவே இந்த நிருபர்களை கண்ட இடங்களில் மக்கள் கேள்வி கேட்டு ஓட் ஓட் அடித்து துரத்தினால் மட்டுமே
தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்த முயலுவதற்கு இந்த காவி ஊடகங்கள் அஞ்சும் நிலை ஏற்படும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக