வியாழன், 20 மே, 2010

வன்னியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்.பல்கலைக்கழகத்தில்

வன்னியில் உயிரிழந்தவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள் கடந்த ஒருவார காலமாக யாழ்.மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீனத்தில் வன்னிப் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக சர்வமதப் பிரார்த்தனையொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை: