சனி, 22 மே, 2010

சாவகச்சேரி. சிசுவின் சடலமொன்று கிணற்றில்

22.05.2010 - சனிக்கிழமை

சாவகச்சேரிப் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவின் சடலமொன்று கிணற்றில் இருந்து சாவகச்சேரி பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிசுவின் கொலைக்குக் காரணமான பெண்ணைத் தேடி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: