வியாழன், 11 மார்ச், 2021

1983 இல் எம்ஜியார் ஆட்சியில் கச்சத்தீவை நீக்கிய "உத்தரவு எண் : RCF 23 - 75/83" ..வெளிவந்த வரலாறு!

No photo description available.


1983ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இந்திய வரைப்படத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

"உத்தரவு எண் : RCF 23 - 75/83"
இந்த உத்தரவுக்கு பின்னர் தான் கச்சத்தீவு இந்திய வரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது.     அதுவரை இந்திய அரசு வெளியிடும் வரைப்படங்களில் கச்சத்தீவு இருந்துள்ளது.  
இந்த உத்தரவு பிறப்பிக்கும்போது எம்ஜிஆர் தான் முதல்வர். ஜெயலலிதா நாடாளுமன்ற உறுப்பினர். Jerry Sundar

கருத்துகள் இல்லை: